சிதறல்கள்

Sunday, November 6, 2011

இது ஒரு மழைக்காலம்














நீரின்றி அமையா உலகு

நீரே நின்று வடியா - சென்னை !!


நேற்று பெய்த மழையில்

இன்று முளைப்பது காளான் அல்ல...

கன்னிப்பெண் காலனுடன் – மிதவையாய்...


இந்திய வரைபடம் Highways

வழிதனில் - குண்டும் குழியுமாய்...








குடைக்குள் உள்ள மனிதர்

நீர் அடிதனில் முக்கால் நிரம்பி...


பருவமழை பெய்தால்

பள்ளிக்கு மட்டும் விடுமுறை அல்ல

பள்ளியறையில் உறங்குவருக்கும் தான்....


வடிகால் அமைக்கா அரசு

அண்ணாவுக்கும் நாமம் பாடும்...

அண்ணா நூலகத்துக்கும் பட்டை நாமம் போடும்...


அணுவிலும் அனலிலும்

மின்சாரம் தேடும் அரசே..

வடியும் நீர் தனில் Power எடுத்தால்

உந்தன் Powerயும் புலப்படும்...

கழிவில்லா மின்சாரம் வரும்

கலங்கரை விளக்காய் - நாளை தலைமுறைக்கு...








மழை நீர் சேமித்தால்

நிலத்தடி நீரும் உயரும்

Earthquake Zone யும் மாறும்,...


நட்புடன்

விஜய் ஆனந்த் .S