பெரியார் பிறந்த மண்ணில்
சாதிய தீயை மூட்டி
இளவரசனை மகுடம் துறந்து மயானம்
செல்ல தூண்டிய மகா-ஆத்மாக்களே....
சாதியால் சதி செய்து
சமரசம் செய்யாமல்-மதியால்
குணம் பெற்று மீதமுள்ள
திவ்யாக்களை
தேசத்தில் வாழ உணர் வர்-உணர்வை...
கொலைக்கும் தற்கொலைக்கும்
இடையே சில தற் குறிகளின்
சா-தீய தூண்டல்களே....
ஆம்...
தீயே உனக்கு தீ மூட்டும்- நாளே
இம்
சா-தீயே உனக்கு -தீ
வைக்கும் நாளே
அன்பான அருள் நடப்பவர்
அகம் மகிழும் ....
ஆண்டவனும் ஆள்பவனும் உளர்
என மக்கள் மனம் தளிராய்
குளிரும் ....
தர்ம புரியில் கர்மம் தொலைந்து தர்மம் ஒளிரும்......
தர்ம புரியில் கர்மம் தொலைந்து தர்மம் ஒளிரும்......
உணர்வுடன்
விஜய் ஆனந்த் .S