சிதறல்கள்

Friday, July 5, 2013

சா-தீ.......



பெரியார் பிறந்த மண்ணில்
சாதிய தீயை மூட்டி
இளவரசனை மகுடம் துறந்து மயானம்
செல்ல தூண்டிய மகா-ஆத்மாக்களே....

சாதியால் சதி செய்து
சமரசம் செய்யாமல்-மதியால்
குணம் பெற்று மீதமுள்ள
திவ்யாக்களை
தேசத்தில் வாழ உணர் வர்-உணர்வை...

கொலைக்கும் தற்கொலைக்கும்
இடையே சில தற் குறிகளின்
சா-தீய தூண்டல்களே....

ஆம்...

தீயே உனக்கு தீ மூட்டும்- நாளே
இம்
சா-தீயே உனக்கு -தீ
வைக்கும் நாளே

அன்பான அருள் நடப்பவர்
அகம் மகிழும் ....
ஆண்டவனும் ஆள்பவனும் உளர்
என மக்கள் மனம் தளிராய் குளிரும் ....

தர்ம புரியில் கர்மம் தொலைந்து தர்மம் ஒளிரும்......

உணர்வுடன்   

விஜய் ஆனந்த் .S

2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. வணக்கம் !
    இன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் அதற்க்குத் தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களைஇங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
    http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html

    ReplyDelete