பெரியார் பிறந்த மண்ணில்
சாதிய தீயை மூட்டி
இளவரசனை மகுடம் துறந்து மயானம்
செல்ல தூண்டிய மகா-ஆத்மாக்களே....
சாதியால் சதி செய்து
சமரசம் செய்யாமல்-மதியால்
குணம் பெற்று மீதமுள்ள
திவ்யாக்களை
தேசத்தில் வாழ உணர் வர்-உணர்வை...
கொலைக்கும் தற்கொலைக்கும்
இடையே சில தற் குறிகளின்
சா-தீய தூண்டல்களே....
ஆம்...
தீயே உனக்கு தீ மூட்டும்- நாளே
இம்
சா-தீயே உனக்கு -தீ
வைக்கும் நாளே
அன்பான அருள் நடப்பவர்
அகம் மகிழும் ....
ஆண்டவனும் ஆள்பவனும் உளர்
என மக்கள் மனம் தளிராய்
குளிரும் ....
தர்ம புரியில் கர்மம் தொலைந்து தர்மம் ஒளிரும்......
தர்ம புரியில் கர்மம் தொலைந்து தர்மம் ஒளிரும்......
உணர்வுடன்
விஜய் ஆனந்த் .S
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் !
ReplyDeleteஇன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் அதற்க்குத் தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களைஇங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html