சில நாளில் சில மணித்துளியில் எண்ணியதை/உணரந்ததை சில நேரம் மகிழ்வாகவும்,சில நேரம் நெகிழ்வாகவும் எழுத்துகளால் எழுதி எனக்குள் உள்ள உணர்வுகளை நிரப்பும் எண்ண,எழுத்து வடிகாலே இந்த சிதறல்கள்---எண்ண சிதறல்கள் ----- VIJAY ANANTH S
சிதறல்கள்
Monday, May 10, 2010
வார்த்தை
நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.
ஆனால்,
நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...
Nice கவிதைகள்....
ReplyDeleteby
Aravindan V
Nice one!!
ReplyDelete